அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷெரிப் ஆகியோருடன் உரையாடியுள்ளார்.
சுலைமானி கொலைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள மோதல், இந்தியாவுக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது.